மட்டகளப்பில் மனதை கவர்ந்த ஐந்தூரிய பூச்செடி வளர்ப்பு








வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2014 08:58 1 COMMENTS


-ரி.எல்.ஜவ்பர்கான்மட்டக்களப்பு, பெரிய உப்போடை பிரதேசத்தில் வசிக்கும்; ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தரான சசிகலா ரட்ணகுமார் என்பவர் ஐந்தூரியம் பூச்செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றார்.1990ஆம் ஆண்டிலிருந்து இதில் ஆர்வம் காட்டிவரும் இவர், முதலில் ஒரேயொரு ஐந்தூரியம் பூச்செடியை வளர்க்கத் தொடங்கி தற்போது சுமார் கால் ஏக்கரில் 500

Comments

Popular Posts